சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் நண்பராக கிடைத்த ஒருவரை சந்திக்க சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கும் நவீன்...
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில்...