டிவி4 வருடங்கள் ago
நடிகை சித்ராவின் மரணம் குறித்து பெற்றோர், ஹேம்நாத்திடம் இன்று விசாரணை!
சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடமும், ஹேம்நாத்திடமும் இன்று ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்ராவுக்கு...