தமிழக அரசு சமீபத்தில் நகை கடன்களை தள்ளுபடி செய்தது என்பதும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் நகைகளை...
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி ஆன நிலையில் அந்த நகைகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும்...
ஐந்து சவரனுக்குள் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என்று திமுக அரசு வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது 25% பேர்களுக்கு மட்டுமே கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு அறிவித்துள்ளது கழுதை தேய்ந்து கட்டெறும்பு...
தமிழகத்தில் ஐந்து சவரனுக்குள் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது இருந்ததை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்து...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்பதும் இந்த அரசாணைக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த...
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது என்பதும் அந்த அறிக்கையின்படி நகை கடன் தள்ளுபடி தொடர்பான...
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், திமுக தனது தேர்தல் அறிக்கையை கூறிய பல வாக்குறுதிகளை இந்த ஆறு மாதத்தில் நிறைவேற்றி உள்ளது என்பதும்...
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன்கள் ரத்து என அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் அவசர அவசரமாக ஒரு சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார் அந்த...