பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன்...
நகையை அடகுவைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடிய இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலி புதுநகர் என்ற பகுதியில்...
தமிழக அரசு சமீபத்தில் நகை கடன்களை தள்ளுபடி செய்தது என்பதும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் நகைகளை...
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தி வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் வரும் அளவுக்கு இந்த நிறுவனத்தை மாற்றம் உள்ளதாக அவர் கூறினார்...
பிரபல நகைக்கடை நிறுவனமான லலிதா ஜுவல்லரியில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளும் சோதனை தொடர்கிறது. சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் மதுரை, திருச்சி, கும்பகோணம் மற்றும்...