படிப்புக்கு பணம் இல்லாமல் காவலாளி தொழிலும் கார் கழுவும் வேலையும் பார்த்த ஒருவர் இன்று ரூபாய் 200 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று கூறினால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை. இந்தூரை...
ஏழை விவசாயி மகனாக பிறந்த ஒருவர் தன்னுடைய உழைப்பின் மூலம் இன்று 25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆகி உள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ரவிபிள்ளை என்பவர் இப்போது மத்திய கிழக்கு...
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணியிடம் முன்னணி தொழில் அதிபர் ஒருவர் தான் கூறியதை மட்டும் செய்தால் ரூ.80 லட்சம் வரை தருவதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான பயணத்தின்...
அமெரிக்காவைச் சேர்ந்த 78 வயது தொழிலதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கோடீஸ்வரர் ஆன தாமஸ் லீ என்பவர் தனது 78வது வயதில் தனது அலுவலகத்திலேயே...
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தொழிலதிபர் ஒருவர் ரூ.240 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ள நிலையில் இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு இதுதான் என்று தகவல் வெளீயாகியுள்ளன. இந்தியா முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள்...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக இருந்த ஒருவர் தற்போது 200 பில்லியன் டாலர் கடன்களுடன் தனது 93 சதவீத சொத்துக்களை இழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்...
குஜராத் தொழிலில் அதிபர் ஒருவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூபாய் 2.69 கோடி வரை இளம்பெண் ஒருவர் மிரட்டி பெற்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் மூலம் பல முறைகேடுகள்...
கல்லூரி படிப்பை படிக்காமல் சிறு வயதிலேயே தொழில் தொடங்க ஆரம்பித்த கெளதம் அதானி, நான் மட்டும் கல்லூரியில் படித்து இருந்தால் இன்னும் வேகமாக முன்னேறி இருப்பேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல...
பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் உள்பட பல்வேறு சாதனைகளை செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது 200 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்த தொழிலதிபர் என்ற மோசமான சாதனையையும் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன்...
இளம் வயதில் சாதனை செய்த 32 வயது பெண் தொழிலதிபர் ஒருவர் திடீரென காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் பன்குரி ஸ்ரீவத்சவா. 32 வயதாகும்...
பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளர் ஆனார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் தொழிலதிபராகவும் ஆகியுள்ளார்....
ரூ.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கிய தொழிலதிபர் குறித்த செய்தி வெளிவந்து பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தியாவில் தினந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே ஒரு நாள்...
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் அதிபரையே இந்தியாவின் தொழிலதிபர் அதானி வருமானத்தில் முந்தி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அம்பானி மற்றும்...