அசானி புயல் காரணமாக கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று மிதந்து வந்தது பொதுமக்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வங்க கடலில் அசானி புயல் காரணமாக கடல் அலைகள் கொந்தளித்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம்...
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநகராட்சியில் வேலை தரப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் சமீபத்தில் சித்திரை தேரோட்டம் நடந்த போது திடீரென மின்சாரம் தாக்கி...
தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவின் போது தேரில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....