கர்நாடகா மாநிலம் மண்டியாவில் சார்ஜ் செய்தபோது மின்சார ஸ்கூட்டர் வீட்டில் வெடித்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். மண்டியா மாவட்டம் வலேகெரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர்...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே...
பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஈயை அடித்துக்கொல்ல முயன்றதில் தனது வீட்டின் ஒரு பகுதியையே எரித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான அந்த முதியவர் இரவு...
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில்வே பணிமனை மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய பணிமனை ஆகும். இங்கு 500க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த...