தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு...
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் இளம் பெண் ஒருவர். இதை கொலை வழக்காக கருதாமல், தற்காப்புக்காகவே இளம் பெண் கொலை செய்துள்ளார் என்று...