தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 புதிய மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். இதில் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் எனவும் தமிழக சட்டசபையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்...
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரி வலத்திற்கு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என மாறி மாறி அமல்படுத்தப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய...
சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாகவும், சாலை விதிமுறைகளை மதித்தும் பயணிக்க வேண்டும். இல்லையேல் விபத்துக்களை சந்திக்க நேரிடும். இதில் விலை மதிப்பில்லாத மனித உயிர்களும் பலியாகும். சிலர் சாலை விதிமுறைகளை கடைபிடித்து சரியாக பயணித்தாலும்,...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப்...