எம்ஜிஆர் பேச்சை கேட்காததால் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் தியாகராஜன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்...
கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘மாநகர காவல்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வறுமையின் காரணமாக ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபு...
ஜானி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பிரசாந்த் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் பலர் திரைப்படங்களுக்கு விமர்சன அளிக்கும் போது தேவைப்பட்டால் தான் பாடல் இருக்க வேண்டும், நகைச்சுவை இருக்க வேண்டும், திரைக்கதை சரியாக இருக்க...