செய்திகள்3 வருடங்கள் ago
கரையை கடக்கும் புயல்…4 மாவட்டங்களில் பலத்த காற்று.. வானிலை மையம் தகவல்…
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது....