டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. டாடா சன்ஸ்குழுமத்தின் தலைவராக ஏற்கனவே தமிழரான என். சந்திரசேகரர் பதவி வகித்த நிலையில் தற்போது...
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவில் யார் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னர்...