கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அதில் ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரண்டு பேருக்கு...
தூத்துக்குடியில் புதையலுக்கு ஆசைப்பட்டு குழிதோண்டியதில் விஷவாயு காரணமாக இருவர் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் இருவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சற்றுமுன் மருத்துவமனையில்...