இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் திட்ட விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜியோ தற்போது மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டங்கள்...
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி வங்கியின் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.டி.எப்.சி...
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணத்தை பெற்று வந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகிய...
ஐபோன் வைத்திருக்கும் பயனாளிகள் வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டாக்களை பெறலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ஜியோ பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோ நிறுவனம் கடந்த சில வாரங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி...
உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இன்டர்நெட் டேட்டா தரும் நிறுவனமாக ஜியோ தன்னை அறிவித்துக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல அதிரடி...
பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட 1...