இந்தியா5 வருடங்கள் ago
டெல்லி தீ விபத்து: 43 பேர் இறப்பு; பிரதமர் இரங்கல், நிவாரண நிதி அறிவிப்பு!
டெல்லியில் அனாஜ் மண்டி என்ற இடத்தில், இன்று காலை நடைபெற்ற தீவிபத்தில் 43 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார். <blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>The...