ஒரு லிட்டருக்கு 14 ரூபாய் குறைவு என்பதால் மகாராஷ்டிரா மாநில மக்கள் அண்டை மாநிலமான குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை...
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறித்த நிலையில் மூன்று மாநிலங்கள் உடனடியாக வாட் வரியை குறைத்தன. ராஜஸ்தான், ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மூன்று பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள்...
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை தமிழக அரசு 72 மணிநேரத்திற்குள் குறைக்க வேண்டும் என அண்ணாமலை கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை...
மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்tஹதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நேற்று மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது....
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை 110ஐயும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டியது என்பதை பார்த்து...
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 13 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும்...
இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110ஐ நெருங்கியிருக்கும் நிலையில் ஒரு நாட்டில் வெறும் 93 காசுகள் தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அது உண்மைதான். உலகிலேயே கச்சா எண்ணெய் வளம் மிக்க...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட தினமும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் கடந்த 14 நாட்களில் 12 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல்...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி சுமார் 75 காசுகள் உயர்ந்து வருவதை அடுத்து இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெட்ரோல் விலை...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில்...
கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ஐந்து ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 5 மாநில...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது இந்த நிலையில் ஐந்து மாநில...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் திடீரென...
கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று சென்னையில்...