தமிழ்நாடு4 வருடங்கள் ago
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொன்ற வீரமங்கை – விடுதலை செய்து போலீஸ் அதிரடி!
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் இளம் பெண் ஒருவர். இதை கொலை வழக்காக கருதாமல், தற்காப்புக்காகவே இளம் பெண் கொலை செய்துள்ளார் என்று...