உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் வென்றால் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் சேவை செய்வோம் என்ற பிரான்ஸ் பாலியல் தொழிலாளர்களின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் முடிவடைந்தது...
நாளை முதல் சென்னை மெட்ரோ சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.03.2022) முதல்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பாக இந்தியாவில் இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச விமானங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது...
ஜனவரி 4 முதல் பிளாக்பெரி நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பிளாக்பெரி நிறுவனம் தனித்துவமான இயங்குதளத்தில் மொபைல் சேவையை செய்து வந்தது என்பதும் மிகவும்...
ரயில்வே துறையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24 மணி நேரமும் முன்பதிவு...
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது. நடிகர் புனித் ராஜ்குமார் ஒரு நடிகர் மட்டுமல்ல,...
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இந்தப் பாதையில் இயக்கப்படவில்லை. அதே...
கூகுள் நிறுவனம் அதன் Google+ சமுக வலைத்தளச் சேவையினை அடுத்து வர இருக்கும் 10 மாதத்தில் நிறுத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. Google+ தளத்தின் 5 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடு போனதே இதற்கான...
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஃபுட்பாண்டா வியாழக்கிழமை முதல் 13 புதிய நகரங்களில் தங்களது சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விரைவில் இன்னும் நகரங்களில் தங்களது சேவை கிடைக்கும் என்றும் ஃபுட்பாண்டா தெரிவித்துள்ளது....