சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை கொட்டினால் அபராதம்...
சென்னை மக்களின் ஆதரவைப் பெற்ற மக்களின் வேட்பாளர் அப்துல் ஜலீல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 104 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அப்துல் ஜலீல் என்ற சுயேச்சை வேட்பாளர் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர்....
சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்படுள்ளது என்பது தொடர்பான...
சென்னை நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம் என எச்சரிக்கை விடுத்துள்ளது...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை...
நிவர் புயல் எதிரொலியாகச் சாலைகளில் உள்ள விளம்பர பதாகைகளை நீக்கச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அண்மையில் மும்பையில் ஏற்பட்ட புயலின் போது சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த பாதாகைகள் கீழே விழுந்து பல விபத்துகளை ஏற்படுத்தி இருந்தது....
சென்னையில் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றைச் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னையில் உள்ள சொத்துக்கள், செய்யப்படும் தொழில்களின் வரியைச் செலுத்துவதற்கான...
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உனவு...