செய்திகள்3 வருடங்கள் ago
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை – அரசு எச்சரிக்கை
இந்தியா முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...