முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில்...
பிளஸ் டூ முடித்துவிட்டு ஐஐடியில் இடம் கிடைத்துவிட்டால் அந்த மாணவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றும் ஐஐடியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளத்துடன் கூடிய வேலை படித்து முடித்தவுடன் கிடைத்து விடும்...
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது சென்னை ஐஐடி வளாகத்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 என தகவல் வெளிவந்துள்ளது பெரும்...