செய்திகள்3 வருடங்கள் ago
தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் ரயில் மோதி பலி… விருதாச்சலம் அருகே சோகம்….
ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்கள் இறப்பது என்பது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு கூட 2 குட்டி யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்தது. விலங்குகள்தான் தெரியாமல் தண்டவாளத்தை கடக்கிறது எனில்...