தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால்...
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்த செவிலியர் ஒருவர் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி, உடம்பில் தீயால் சூடு வைத்த மிகக்கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளி...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை 27 வயதான வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ்...
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது . திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை...
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிஞ்சிலேயே பழுத்தது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடும் சிறுவர்...
போரில் உயிரிழந்த தனது தாய்க்கு ஒன்பது வயது உக்ரைன் சிறுமி ஒருவர் நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா என உருக்கமாக கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த ஒரு மாதத்திற்கும்...
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டையில் பெயருக்கு பதிலாக மதுவின் 5வது குழந்தை என்று குறிப்பிட்டதன் காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பில்சி என்ற பகுதியில் உள்ள தினேஷ்...
17 வயதில் பல ஆண் நண்பர்கள் இருந்ததை கண்டித்த தாயை அந்த சிறுமி ஆண் நண்பர்கள் உதவியால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தூத்துக்குடி...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை கிராமத்தினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாநிலங்களைப் போலவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில்...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவிடம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியதை அடுத்து அந்த சிறுமிக்கு பொறுமையுடன் சிரித்த முகத்துடன் குஷ்பு பதில் கூறியது...
வேலூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த அந்த பெண்ணின் 2 வயது மகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்திய சம்பவம்...
கேரளாவில் மந்திரவாதி ஒருவர் சிறுமிக்கு சூனியம் இருப்பதாக சிறுமியின் தந்தையிடம் கூறி சிறுமியை காட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா...
பீகாரில் சிறுமி ஒருவரை 6 பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் வலுக்கட்டாயமாக இரண்டு நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் ஊர் பஞ்சாயத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....