சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைக்க இறையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்ற கோழி திருடன் ஒருவன் அந்த கூண்டுக்குள் சிக்கி மாட்டிக்கொண்ட பரிதாப சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிறுத்தைகள்...
கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் உள்ள பல பகுதிகளில் சுற்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை புலி சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளதால் கோவை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவையில் உள்ள குனியமுத்தூர் என்ற பகுதியில்...