முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். விசாரணை: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர்...
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் நாமக்கல்...
பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் தாஸ் என்பச்வர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி...