தமிழ்நாடு: கள்ளக்குறிச்சி விஷச்சார விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருந்து கடைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்கம், தமிழக மருந்து கடைகளில் சானிட்டைஸர் மற்றும் ஆல்கஹால்...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மதுபானத்திற்கு பதிலாக மாற்று போதை தரும் பானங்களை குடித்ததில் ஏராளமான பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போதும்...
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனாவை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பல்வேறு...
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாம் தனிநபர் பாதுகாப்பில் கவனமாக இருப்பது நல்லது. எனவே அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு சானிடைசரை எவ்வாறு கையில் பயன்படுத்த வேண்டும் என்று...