ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று அரசியலமைப்பு ஒன்றை தொடங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவருடைய சகாயம் அரசியலமைப்பு 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் பல கட்சிகள் தொடங்கப்படும் நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியலில் குதிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற இடத்தில்...
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தற்போது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடக் கூடும் என்று சிலர் ஆருடம் சொல்கிறார்கள்....