கடந்த சில வாரங்களுக்கு முன் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து இருந்த நிலையில் தற்போது காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது தக்காளியின் விலை ஓரளவு குறைந்து உள்ளது என்பதும் சென்னையில்...
கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனையை அனுமதிக்கலாமா என்பது குறித்து விளக்கமளிக்க சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நேற்று அதிரடியாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும், திருமணத்திற்கு 100 பேர்கள்...