தமிழ்நாடு5 வருடங்கள் ago
வரதட்சனை கொடுமை: உன் மகள் தூக்கு போட்டு இறந்துவிட்டாள் அவளது உடலை தூக்கிக்கொண்டு போ!
கரூரில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு...