28 வயதில் 9 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள இளம் பெண் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தை என அட்டவணை போட்டு குழந்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் தாய்மை அடைவது...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 52 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சிங்கிளாகத்தான் உள்ளார். இந்நிலையில் அவர் தான் ஏன் திருமணம் செய்யாமல் இருப்பதாக தெரியவில்லை என்றும் தனக்கு...
தலைநகர் டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையானது சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த அந்த குழந்தை 19 நாட்களுக்கு பின்னர் உயிர்...
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை என்றும் ஒரு குழந்தையை வளர்க்க குறைந்த பட்சம் ஒரு குடும்பமே தேவைப்படும் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஆனால் தற்போது சிங்கிள் பெற்றோராக இருப்பவர்கள் குழந்தையை வளர்க்க...
சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6000க்கும் அதிகமானார் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
இந்தியாவில் முதல்முறையாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர் கர்ப்பமாகியுள்ளதை அடுத்து அடுத்த மாதம் அவருக்கு பிரசவம் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் பாலினம் என்றாலே...
ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் கிடைக்கும் வருவாய் குழந்தையின் பெயரில் கிடைப்பதால் குழந்தையின் பெயரில் ஒரு தனி பான் கார்டு இருக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது....
குழந்தையுடன் விமான பயணம் செய்ய திட்டமிட்ட தம்பதிகள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் விமான நிலையத்திலேயே குழந்தையை விட்டு விட்டுச் செல்ல தம்பதிகள் முயன்றதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும்...
தனக்கு பெண் குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதிகாலை இரண்டு மணிக்கு வேலைநீக்கம் குறித்த மெயில் வந்ததாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் லிங்க்டின் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை...
செயற்கை கருப்பை மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருப்பதை அடுத்து இனி தாய்மார்கள் பத்து மாதம் சுமந்து குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை விரைவில் ஏற்படும்...
தனது வயிற்றில் குழந்தை வளர்வது கூட தெரியாமல் இருந்த விமான பயணி ஒருவர் நடுவானில் திடீரென குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈக்வடார் நாட்டை சேர்ந்த தமரா என்ற பெண் சமீபத்தில்...
குழந்தை பிறந்த சில நொடிகளில் நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்து குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜீவன் ராஜ்புத் என்பவரின் மனைவி நிறைமாத...
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் பிறந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள்...
பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ஆல்யா மானஸாவுக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளார். ராஜா ராணி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ்...
ஐந்தாவது காதலனுடன் உல்லாசமாக இருக்க ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருப்பதை அடுத்து அந்த குழந்தைக்கு சோறுடன் மது கொடுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....