கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன் என கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலையின்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் ராஜ்யசபா எம்பியாக முடியுமா என சந்தேகம் எழுந்துள்ளது. வைகோ மதிமுக சார்பில் திமுக அளித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த...
சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்பதால் அவருக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க கூடாது...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மீது நான்கு அந்நிய செலாவணி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் இரு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று குற்றச்சாட்டு பதிவு...
தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகக் காம்போடியா சென்ற போது பாங்காக் விமான நிலையத்தில் தன்னைக் குற்றவாளி போல் நடத்தியதாகப் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஔடதம் என்ற திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் தெலுங்கு திரைப்படத்தின்...