டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் விளக்கமளித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு...
டிஎன்பிஎஸ்சி குறித்த போலியான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்பு மட்டுமே உண்மையானது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்...
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4 வேலைக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்....
சென்னை: குரூப் 4 தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்தோர் மற்றும் செய்யாதவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், தொகுதி 4-இல் அடங்கிய...