நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் எடுத்தும் தீண்டாமை கொடுமையால் அனுமதி மறுக்கப்பட்டனர். நேற்று சமூக வலைதளங்களில்...
மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்த போது அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள உதயம் நகர் என்ற பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் பேரூராட்சி அனுமதியுடன் தனது வீட்டில் பெரியார் சிலை வைத்து இருந்த நிலையில்...
8 வயது சிறுவனின் ஆணுறுப்பில் சக மாணவர்கள் சேர்ந்து நைலான் கயிறு கட்டிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் 8 வயது சிறுவனின் மர்ம உறுப்பில் அவருடன்...
சென்னை காவல் துறையில் உள்ள காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு நடிகர் சூர்யா ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள வேன் ஒன்றை வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும்...
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
பிரபல காமெடி நடிகர் சூரி இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன . முன்னாள் டிஜிபி மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது கடந்த சில...
ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகள் மூலம் பெறவேண்டாம் என்றும் ப்ளே ஸ்டோர் செயலி மூலம் கடன் பெற்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...
நிர்வாக வசதிக்காகவும் காவல்துறை உயரதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்கவும் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் காவல் துறையில் 17 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை...
காவல்துறையினர் இனி விடுமுறை எடுப்பதற்கு லீவ் லெட்டர் எழுத தேவையில்லை என்றும் அதற்கான உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காவல்துறையினர் விடுமுறை எடுப்பதற்கான...
2022ஆம் ஆண்டு பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் இந்த ஆண்டில் என்னென்ன கஷ்டங்களை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அந்த தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்...
சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து...
ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் சென்னையில் எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட கூடாது, எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்பது குறித்து சென்னை காவல்துறை...