கணவன் மனைவிக்குள் முக்கிய பிரச்சனையாக இருப்பது சந்தேகம்தான். பல இடங்களில் சந்தேகம் அளவுக்கு மீறி சொல்லும்போது அது விபரீதமாக முடிவதுண்டு. சந்தேகத்தில் கொலைகள் கூட நடைபெறவதுண்டு. இந்நிலையில், மனைவி மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாரோ என்கிற சந்தேகத்தில்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் உள்ள நாயுடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதால் அதன் உரிமையாளரால் ரோட்டில் அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூன்று வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரம்...