கள்ளக்குறிச்சி சாராய விஷ விவகாரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தற்போது அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் உத்தரவு:...
திமுக கூட்டணியில் இணைந்த பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி அந்த கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாம என்பது குறித்து பாரிவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிமாவட்டமாக அறிவித்தார். 2019-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி முதல் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் இன்று...