கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் ஜூனியர் கல்லூரியின் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கி பிணமாக...
சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இளம்பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ எடுத்த்தும் மிரட்டும் வீடியோவை நக்கீரன் கோபால் வெளியிட்டார். இதில், பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் பகீர் புகார்...
செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பக்கம் பகுதியில் வசிக்கும் சிறுமி சுஜிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமியை...
தூத்துக்குடியில் 17 வயதான சிறுமியை 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் மிரட்டி கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்ததையடுத்து அந்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமி தனது...