கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற பொறியியல் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மாணவிகளிடம் விற்கப்படுவதாக ரகசிய...
தமிழ்நாட்டில் சமீபகாலமாகக் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் தேவையில்லாமல் மகப்பேறு அடைந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் மூலம் கலைக்க முடியும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இந்த மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது...