கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இன்னும் ஐந்து மாதங்களுக்கு சுற்றுலா பயணிகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது என்பதும் இந்த சிலையை...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது என்பதும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து...
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற...
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடவுள்ளதாக...
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அதுபோக கன்னியாகுமாரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் நேற்று நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கையெழுத்திட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழக சட்டமன்ற தேர்தல் உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பாஜக 30 தொகுதிகளுக்கும் அதிகமாக கேட்டதாகவும், அதிமுக 15 முதல் 18...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலுக்கு தற்போது அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி...
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றாலும் தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட காங்கிரஸ் வேட்பாளர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் தமிழகம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்....
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் முதல் கள்ள ஓட்டு இந்த தேர்தலில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை...
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியல் நேற்று நள்ளிரவு டெல்லியில் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக...