திமுக எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் திடீரென நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம்...
28 வயதில் 9 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள இளம் பெண் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தை என அட்டவணை போட்டு குழந்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் தாய்மை அடைவது...
11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர்...
இளம் பெண் ஒருவர் தனது சகோதரர் மற்றும் பெற்றோரை அழைத்து வந்து கணவர் மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கிய நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுதான் காரணமா என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மும்பை சேர்ந்த விஷால்...
கணவனின் செல்போனில் ஆண்களின் நிர்வாண படங்கள் இருப்பதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து எடுத்த அதிரடி நடவடிக்கை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு...
ஓடும் பேருந்தில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசார் வரும் வரை காத்திருந்து கைதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் என்ற பகுதியில்...
தனக்கு குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியாக சாக்லேட் கொடுத்த கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்...
கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டே ஓடுவதற்காக கணவருக்கு சாம்பாரில் விஷம் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கு ரெஸ்டா என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது....
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பாவின் வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர் ஒருவர் இருந்ததாக அவருடைய இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய குழு...
வங்கதேசத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவர் தற்போது சாக்கு மூட்டையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வங்கதேச திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தின்...
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த பெண் ஒருவர் திடீரென மாயமானதை அடுத்து அவர் இருக்குமிடம் தெரிந்து மணமகன் அதிர்ச்சி அடைந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் யாமினி என்பவருக்கும்...
பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டாக வெட்டிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திகம்நகர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் 24...
இந்தியாவில் கொரனோ வைரஸ் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் மக்களைக் காப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பர்கலா பிரபாகர்...
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கேரள டிஜிபி கூறிய கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு...