இந்தியா3 வருடங்கள் ago
ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத்திணறிய கணவர்: வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவி!
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சு திணறிய கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவியின் முயற்சி தோல்வியடைந்து, அவரது கணவர் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன்...