செய்திகள்3 வருடங்கள் ago
கணவரின் மர்ம உறுப்பை கடித்து துண்டாக்கிய மனைவி… வேலூரில் அதிர்ச்சி…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்துள்ள துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை(50). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரின் மனைவி ஜெயந்தி(40). ஆடிமாதம் காரணமாக அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 30ம் தேதி தெருக்கூத்து நடைபெற்றது....