தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் இரண்டாவது மூன்றாவது அலை என உருவாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன....
கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தொழில்நுட்ப உதவியுடன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியை அறிமுகம் செய்தது. அந்த செயலியை அரசு ஊழியர்கள் அனைவரும் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், ரயில்...
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவது உதவியாக இருக்கும். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணியாமல்...
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது...
ஆதார் வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான குழு புதன் கிழமை சில சேவைகளுக்கு அதார் இணைப்புக் கட்டாயம் என்றும் பலவற்றுக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே எங்கு...