உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பரவியது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய ஒமைக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. இந்த...
இந்தியாவில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சில புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான அனுமதி தர வேண்டும் என மத்திய அரசுக்கு சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ்...
உலகில் உள்ள 23 நாடுகளிலுமே ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது என்பதும் ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளும் மற்ற நாடுகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் படிப்படியாக உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கும் பரவி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இதனால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களை பல நாடுகள் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற கொடிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக பிரேசில் ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்...
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் நுழைந்துவிட்டதாகவும் இந்தியாவிலும் பெங்களூரில் இரண்டு பேருக்கு அதன் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட...