சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அண்டை நாடான இந்தியாவிலும் மூன்று நபர்களுக்கு உண்மை ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை...
BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? சுகாதாரத்துறை தகவல்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்த நிலையில் பொது மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர் என்பதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி...
ஒமிக்ரான் வைரஸ் பெயரில் நூதன மோசடி ஒன்று நடந்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சமீபத்தில் கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா மற்றும்...
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக...
மூன்றாவது அலையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றும் இந்தியாவில் நான்காவது அலை இருக்காது என்றும் புனேவை சேர்ந்த தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும்...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு நல்லது என தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ் உள்பட பல்வேறு உருமாறிய...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனின்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 24ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்று அறிவித்துள்ள நிலையில் அதே போல் தமிழகத்திலும் பள்ளிகளை...
4 டோஸ் தடுப்பூசி போட்டும் ஒமிக்ரானை எதிர்க்கும் அளவிற்கு எதிர்ப்பு சக்திகள் கிடைக்கவில்லை என இஸ்ரேல் ஆய்வகத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள...
கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா,...
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் ஒமிக்ரான் அலை ஆகியவை பரவும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா...
புத்தாண்டு தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸும் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பலன் அளிக்காது என்றும் பகலில் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். உலகம்...