ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபாதாஸ் அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கோபால் தாஸின் மனைவி கூறிய திடுக்கிடும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து என ஒடிசா மாநில முதல்வர் அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு...
புவனேஷ்வர்: டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் டிட்லி புயல் மிகவும் மோசமான புயலாக உருவெடுத்து உள்ளது. 125 கி.மீட்டர் வேகத்தில் புயல்...