இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ் என்ற நிறுவனம் ரூ.2300 கோடி ஐபிஓ தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை தலைமை இடமாக கொண்ட ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்தியாவின்...
எல்.ஐ.சி ஐபிஓ விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை விற்பனை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றி,...
இந்திய ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் எல்.ஐ.சி ஐபிஓ இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஐபிஓ ரூ. 902 முதல் ரூ.949 ஒருவரை மத்திய அரசு...
எல்ஐசி நிறுவனம் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதன் முழு பலனையும் எல்ஐசி பாலிசிதாரர்கள் பெறவேண்டுமென்றால் எல்ஐசி பாலிசி எண்ணுடன் பான் கார்டு இணைக்க...
தென் இந்தியாவின் மிகப் பெரிய நகைக் கடை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ், மார்ச் 16-ம் தேதி பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிடுகிறது. கல்யாண் ஜூவல்லர்ஸின் பங்குகளின் ஆரம்ப விலை 86-87 ரூபாய்க்குள் இருக்கும். மொத்தம்...
ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை...
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ, பிப்ரவரி 2-ம் தேதி பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட உள்ளது. எஸ்பிஐ கார்ட்ஸ் முதற்கட்டமாக 9000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலமாக விற்க...
எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது. இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 18 சதவீதம் உள்ளது. தற்போது முதல்...