நிலையான வட்டி வருமானத்தை பெறவும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் பிக்சட் டெபாசிட் என்ற முறையில் முதலீடு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு போல் இதில் ரிஸ்க் இல்லை என்பதும் ஒவ்வொரு...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிலிருந்து 147.5 ரூபாய் பிடித்தம் செய்துள்ளதாக அறிவித்து இருந்தது. இது எதற்கு பிடித்தம் செய்யப்பட்டது என பலருக்கும் குழப்பம் இருக்கும். வங்கி...
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, புதிதாக இரண்டு இலவச எண்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு எண்களும் உங்களிடம் இருந்தால் எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும்,, விடுமுறை...
ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை கட்டணமாக வசூலித்து உள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது மாதம் நான்கு முறைக்கு மேல் பணம்...
எஸ்பிஐ வங்கியின் புதிய தலைவராக அக்டோபர் 7 முதல் தினேஷ் குமார் காரா பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக ரஜினிஷ் குமார் எஸ்பிஐ வங்கியின் தலைவராக இருந்தார். எனவே யார் இந்த தினேஷ் குமார் மற்றும் ஏன் இந்த...
பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தாலும், ரிஸ்க் குறைவு மற்றும் கூறிய வட்டி விகித லாபம் அப்படியே வரும் என்பதால் முதலீட்டாளர்கள் விரும்பி இன்றும் முதலீடு செய்து வருகின்றனர். எனவே இந்தியாவின் டாப்...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வங்கி கிளைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ-ல் 44...
கொரோனா ஊரடகின் காரணமாக வழங்கப்பட்ட கடன் தவணை செலுத்துவதற்கான தடையை, மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை என்று எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் கோரோனா...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி...
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை...
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. எனவே, இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசரக்கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த...
பாரத ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கி, கடன் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தை 0.15% குறைத்து அறிவித்துள்ளது. 2019-2020 நிதியாண்டில் இதுவரை 10 முறை எஸ்பிஐ வங்கி வட்டி...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது ஓ.டி.பி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் அவசியம் என்று தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் ஏடிஎம் கார்டுகள்...
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 67. இதில் மேலாளர், சிறப்பு அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 67 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:...