தற்போது அரசு ஊழியர்கள் தவிர வேறு யாருக்குமே பென்ஷன் இல்லை என்பதால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு பென்ஷன் வேண்டும் என்று நினைத்தால் எல்ஐசியின் ஜீவன் சாந்தி யோஜனா என்ற திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பிறகு...
கௌதம் அதானி மற்றும் அவரது வணிக சாம்ராஜ்யத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் தாக்கம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளது என்பதும் அதனால் அதானி குழுமத்தில் அதிக அளவு முதலீடு செய்த எல்ஐசி நிறுவனம் விளக்கம் கேட்க...
அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ளதால் எல்ஐசிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் இரண்டே நாள்களில் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை எல்ஐசி சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதானி குழுமத்தில் எல்ஐசி மிக அதிகமாக...
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி பங்குகளும்...
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் இன்று 2022 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 மார்ச்...
சமீபத்தில் எல்ஐசி ஐபிஓ பங்குகள் வெளியிட்ட நிலையில் அந்த பங்குகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் போட்டி போட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று எல்ஐசி பங்குகள் முதல் நாளாக பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே...
எல்.ஐ.சி ஐபிஓ விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை விற்பனை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றி,...
இந்திய ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் எல்.ஐ.சி ஐபிஓ இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஐபிஓ ரூ. 902 முதல் ரூ.949 ஒருவரை மத்திய அரசு...
எல்ஐசி நிறுவனம் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதன் முழு பலனையும் எல்ஐசி பாலிசிதாரர்கள் பெறவேண்டுமென்றால் எல்ஐசி பாலிசி எண்ணுடன் பான் கார்டு இணைக்க...
எல்ஐசியின் பங்குகள் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு அனுமதி கோரி செபியிடம் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் மத்திய அரசு விண்ணப்பத்தை...