பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு காரணமாக இந்தியாவில் பணிபுரியும் 4500 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்...
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை உள்பட பல்வேறு காரணங்களால் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வேலை...
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த பல ஆண்டுகளாக அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தப்படாத நிலையில் தற்போது திமுக...
தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பமாகி உள்ளதால் ஒருபக்கம் பயணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களுக்கு...
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம்...