அதானி குழும நிறுவனங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி...
7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து பிரபல ஊடகங்கள் அனைத்தும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட ஆரம்பித்தன. அனைத்து ஊடகங்களும் சொல்லி வைத்தார் போல பாஜகவே மீண்டும்...
நியூ யார்க்: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் இடையிலான கூட்டத்தில் ‘தன்னை ஊடகங்கள் மிக மோசமாகச் சித்தரித்து வருவதாக நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 2016-ம் ஆண்டுத் தான்...